தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (என்.பி.ஆர்.) தகவல் தொகுப்பு உதவியுடன் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் தகவல் தொகுப்பினை சரிசெய்தல் மற்றும் மக்கள் தொகை பதிவேட்டின்தகவல் தொகுப்பினை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது.
வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு தொடங்க, பத்திரப்பதிவுத் துறையில் நிலம் பதிவு செய்ய, பான் கார்டு பெற, மத்திய, மாநில அரசு டெண்டர், மானியங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு, வேலை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, தொழில் உரிமம், விவசாய நிலம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு வகையான தேவைகளுக்கும் ஆதார் அடையாள அட்டை தேவைப்படுகிறது.இதனால் ஆதார் அடையாள அட்டை பெறுவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (என்.பி.ஆர்.) தகவல் தொகுப்பு உதவியுடன் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் தகவல் தொகுப்பினை சரிசெய்தல் மற்றும் மக்கள் தொகை பதிவேட்டின்தகவல் தொகுப்பினை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (என்.பி.ஆர்.) தகவல் தொகுப்பு உதவியுடன் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் தகவல் தொகுப்பினை சரிசெய்தல் மற்றும் மக்கள் தொகை பதிவேட்டின்தகவல் தொகுப்பினை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி