தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளையும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க் கையில் 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள் ளது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த மாணவன் சிபி உட்பட 3 பேர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த மனுக்கள் நீதிபதி கே.கல் யாணசுந்தரம் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, ‘மருத் துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர் களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது. இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு85 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கெனவே இதேபோன்ற வழக் கில், 85 சதவீத ஒதுக்கீட்டு அரசா ணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதே அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க் கையில் 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள் ளது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த மாணவன் சிபி உட்பட 3 பேர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த மனுக்கள் நீதிபதி கே.கல் யாணசுந்தரம் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, ‘மருத் துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர் களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது. இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு85 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கெனவே இதேபோன்ற வழக் கில், 85 சதவீத ஒதுக்கீட்டு அரசா ணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதே அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி