Jactto - Geo : செப்.,15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2017

Jactto - Geo : செப்.,15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் முடிவு

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அழைப்பாணையை ஏற்று செப்டம்பர்15ம் தேதி நேரில் ஆஜராக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் போராட்டத்தை தொடரவும், வழக்கை சட்டரீதியாக சந்திப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி