அனைத்து பி.எப். அலுவலகங்களும் காகிதம் இல்லாத அலுவலகங்களாக மாற்றப்படும்: மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2017

அனைத்து பி.எப். அலுவலகங்களும் காகிதம் இல்லாத அலுவலகங்களாக மாற்றப்படும்: மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் !!

ஓராண்டுக்குள் அனைத்து பி.எப். அலுவலகங்களும் காகிதம் இல்லாத அலுவலகங்களாக மாற்றப்படும் என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கான 38 சட்டங்களை ஒன்றிணைத்து அதனை 4 சட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார்கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி