OBC - வகுப்புனரில் உட்பிரிவுகளை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை குடியரசு தலைவர் நியமித்து உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2017

OBC - வகுப்புனரில் உட்பிரிவுகளை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை குடியரசு தலைவர் நியமித்து உத்தரவு.

ஓ.பி.சி. வகுப்புனரில் உட்பிரிவுகளை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரோகிணியை குடியரசு தலைவர் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
குழுவின் உறுப்பினராக ஜே.கே.பஜாஜை நியமித்து ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஓ.பி.சி. வகுப்பினர் தெரிவிக்கும் குறைகளை குழு ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அளிக்கும் என்றும், குழு தனது பரிந்துரைகளை குடியரசு தலைவருக்கு 12 வார காலத்திற்குள் அளிக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி