அரசுப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர்கள்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2017

அரசுப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர்கள்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மகாராஷ்டிர மாநில அரசிடமிருந்து நிதி உதவி பெறும் பள்ளிகளில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்தும்படி அந்த மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி