TNPSC - குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்வாணையம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2017

TNPSC - குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்வாணையம் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்வாணையம் தகவல் அளித்துள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் முடிவடையும் நிலையில் 9,500 பணியிடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி