அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ப்ரியா, அரசு மருத்துவமனையில் குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனக்கு அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு நேற்றிரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியராக உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சேராமல், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.
வாழ்க வளமுடன்..,
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteCongratulations...
ReplyDeleteCongratulations...
ReplyDeletearasu enrala mosam nu artham illai
ReplyDeletearasu enrala mosam nu artham illai
ReplyDeletearasu enrala mosam nu artham illai
ReplyDeleteGet well soon
ReplyDeleteGet well soon
ReplyDeleteSupper....
ReplyDeleteSuper Mam nd get well soon..
ReplyDelete😀
ReplyDeleteஉங்களுடைய முன்மாதிரி செயல் மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதழுக்கும் உட்பட்டது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதே போல
அந்நாட்டின்
முதல் குடிமகனிலிருந்து, பிரதம மந்திரி, கேபினட் அமைச்சர்கள், ஆளுநர்கள்,முதலமைச்சர்கள் , அமைச்சர்கள், வரை நாட்டின் மக்களின் சேவையில் உள்ள அனைவரும் முன் வந்து தங்களைப் போல் செயல்பட்டால் தான் ஜனநாயகம், மக்களாட்சி என்று கூறி பெருமைபட்டுக் கொள்ள முடியும்.
Supper Very greate
ReplyDelete👍👍super madam ungalai vanankukiren ✋✋✋
ReplyDeleteவாழ்த்துக்கள்.உங்களை போல் அனைத்து அரசு ஊழியரும்,ஆட்சியாளர்களும் இருந்தால் அனைத்தும் பேதமின்றி இருக்கும்.
ReplyDeletesuper mam get well soon
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteGet well soon madam.
ReplyDeleteGet well soon madam.
ReplyDeleteCongratulations mam
ReplyDeleteCongratulations mam
ReplyDelete