சென்னையில் 2 கட்டமாக பிளஸ் 2 செய்முறைத் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2018

சென்னையில் 2 கட்டமாக பிளஸ் 2 செய்முறைத் தேர்வு

சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2 கட்டங்களாக செய்முறைத் தேர்வு கள் நடத்தப்படும் என்று முதன்மை கல்வி அதிகாரி வி.எம்.மனோகர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை மாவட்டத்தில் 50,595 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 37,202 பேர் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.


சென்னை மாவட்டத்தில் மொத்தமுள்ள 410 மேல்நிலைப் பள்ளிகளில் முதல் கட்ட மாக 212 பள்ளிகளுக்கும் 2-வது கட்டமாக 198 பள்ளிகளுக்கும் செய்முறைத் தேர்வு மையமாக அனுமதிக்கப்பட்ட 308 மையங்களில் செய்முறைத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத் தேர்வு பிப்ரவரி 2 முதல் 8-ம் தேதி வரையும் 2-வது கட்டத் தேர்வு பிப்ரவரி 9 முதல் 14-ம் தேதி வரையும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி