தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2018

தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாவட்ட வாரியாக,சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப் பட்டுஉள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், பொது தேர்வை முறைகேடுகள் இன்றி நடத்த, 32 மாவட்டங்களுக்கும், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், சென்னை; மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், காஞ்சிபுரம்; அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி