நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2018

நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்டிப்பு

பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தனி நபர் அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்புமார்ச் 31ம் தேதி வரை குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி