தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 157 இடங்கள் ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2018

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 157 இடங்கள் ஒதுக்கீடு

தமிழகத்தில் 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் புதிய இடங்களை உருவாக்கிக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் கூடுதலாக 157 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 8 இடங்களும், கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் 18 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி