பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2018

பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,642 சத்துணவு மையங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு சத்துணவு மையங்களை ஆய்வு உத்தரவிட்டதாக ஆட்சியர் கணேஷ் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி