இன்று மதுரை நீதிமன்றத்தில் வெளியான உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் பதவியுர்வு குறித்த வழக்கின் தீர்ப்பு !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2018

இன்று மதுரை நீதிமன்றத்தில் வெளியான உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் பதவியுர்வு குறித்த வழக்கின் தீர்ப்பு !!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு.

9 விதி பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொருந்தாது.

பட்டதாரி பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் உறவை பிரிக்கமுடியாது.

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசியர்களை கோரிக்கைகளை பரிசீலித்து  உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக  பணிமாறுதல் வழங்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி