மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அரசுபள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஒவ்வொருமாதமும் கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் மட்டும் மெட்ரோ ரயிலில் 9,375 மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்று ள்ளனர். ஜூலை 1ம் தேதி முதல் நேற்று வரை 12,368 பேர் பயனடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி