இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2018

இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீடு இடங்கள்: 6 அரசு இந்திய முறை மருத்துவ கல்லூரிகளில் 396 இடங்களும், 23 சுயநிதி கல்லூரிகளில் 916 இடங்களும் ஆகும்.

எண்ணிக்கைகள் மாறுதலுக்கு உட்பட்டது), 2018-19ம் ஆண்டிற்கு ஒற்றை சாளர முறையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 6 அரசு இந்திய முறை மருத்துவ கல்லூரிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி