கோபி அருகே அளுக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 62 பயனாளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று விவசாய கடன் வழங்கினார்
விழாவில் அவர் பேசியதாவது:
மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் மற்றும் அதிகாரிகளிடம், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பினருக்கு, டேப் வழங்குவது குறித்து கடிதம் வழங்கப்பட்டுள்ளது
*ஜன., மாதம் இறுதிக்குள், நிதியளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனால், 11.12 லட்சம் மாணவர்கள், டேப் மூலம் பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளலாம்
*ஜன., மாதத்தில் 52 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி, முதல்வரின் ஒப்புதலோடு, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகள் கொண்டு வரப்படும். டிச., மாதம் இறுதிக்குள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த, 11.17 லட்சம்மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்
*இதே வகுப்பினருக்கு ஜன.,மாதம் முதல் வாரத்தில்லேப்டாப் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க, வேண்டுகோள் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்
*திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில், அனைத்து பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதிக்கு, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்
Oooooooi ooooooi oooooooo
ReplyDeleteஇந்த நோயின் பெயர் பேட்டியோபதி. இந்த நோயின் ஆரம்ப நிலை மைக் கிடைக்கும் இடங்களில் கன்டதை உளறுவது (ஆட்சி இருக்கும் பொழுது)
ReplyDeleteமுடிவு பைத்தியம் பிடித்து தேவையற்று உளறுவது(ஆட்சி இழந்த பிறகு)
😄😄😄😄
DeleteSema....
Deleteha ha..😃😀😃yes sir antha batiyobathi vaayi naara vaayi apdithan kandatha peasi padichavangala eamathum..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇவன் மூஞ்ச பாத்தாலே எரிச்சலா இருக்கு
ReplyDelete👌👌👍👍👍
Deleteசும்மா காமடி பன்னாதிங்க ம_கு _ அமைச்சரே .,..... பள்ளிகளுக்கு செய்தித்தாள் வந்தா மாதிரித் தான் எல்லா அறிவிப்பும் இருக்கும்
ReplyDeleteBut there is no action among b.ed computerscience posting.regarding this education minister has to give big move of computer science students
ReplyDeletePoda luuusuuuu
ReplyDelete