இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2018

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் ஒருநபர் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

5 comments:

  1. Tet pass panni vellaiella 4yrs a dhennamum seithuporom.engalla yarum kandukkala

    ReplyDelete
  2. 2013 batch Ku thaan posting pottutangale aparam enna 4year 4year nu paattu padaringa.

    ReplyDelete
    Replies
    1. Yes nearly 10000 posting pottanga then why they ask posting for them

      Delete
  3. mla sampalathil 1,05000 pathilaga 50,000 mattum sampalamaga kodathal kuda, ivar athai atru pani seivar pola....

    ReplyDelete
  4. ஒரு நபர் குழு எப்போது? Ofter Election....தானே..?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி