பி.ஆர்க் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படும்: இந்திய ஆர்க்கிடெக் கவுன்சில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2019

பி.ஆர்க் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படும்: இந்திய ஆர்க்கிடெக் கவுன்சில்


பி.ஆர்க் படிப்பிற்கான நாட்டா நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படும் என்று இந்திய ஆர்க்கிடெக் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தாண்டில் முதல் தேர்வு ஏப்ரல் 14ம் தேதியும், 2ம் தேர்வு ஜூலை 7ம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த 2 தேர்வுகளுக்கும் ஜனவரி 24ம் தேதி ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்குவதாக ஆர்க்கிடெக் கவுன்சில் தெரிவித்துள்ளது. +2 முடிக்கும் மாணவர்கள் கட்டடவியல் பி.ஆர்க்கில் சேர தேசிய அளவிளான நாட்டா நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனபது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி