April 11, 2019 by ceo
அனைத்துவகை தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், மற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு,
2nd Repeated Training will be on 13.04.2019 in the same venue and time – only for Presiding officer & PO-1
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 தேர்தல் பணிக்கு Presiding Officer (PO) மற்றும் Poling officer-1 (PO1) ஆணை பெறப்பட்டுள்ளவர்கள் வரும் 13.04.2019 அன்று ஆணையில் குறிப்பிட்டுள்ள இடத்தில் தேர்தல் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி