தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 008014 / கே 3 / 2012, நாள்.17.05.2012.அனைத்து மாவட்ட புத்தக மையங்களில் இருந்து 1 முதல் 8 வரை வகுப்புகளுக்கான பாடநூல்களை பெற்று உடனடியாக தலைமையாசிரியர்களுக்கு வழங்கிபள்ளிகளில் தயார்நிலையில் வைத்திருந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் தவறாமல் வழங்கப்பட வேண்டும்.அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் முன்னர் 22.05.2012க்குள் வழங்கப்பட்டு பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்க தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,பள்ளி திறக்கும் நாளான 01.06.2012 அன்று அனைத்து மாணவ / மாணவிகளுக்கும் தவறாது பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார
May 18, 2012
Home
kalviseithi
தொடக்கக்கல்வி - இலவச பாடநூல்கள் 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.
தொடக்கக்கல்வி - இலவச பாடநூல்கள் 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி