செவிலியர் பட்டயப் படிப்பில்,மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் குறிப்பிட்ட மாவட்ட தலைமைமருத்துவமனைகளில்,பெண்களுக்கான,இரண்டாண்டு செவிலியர் பட்டயப் படிப்பிற்கு2,000இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க,இந்த ஆண்டு, 12,400பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின், "கட்- ஆப்'மதிப்பெண் அடிப்படையிலான தர வரிசை பட்டியலை,மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்,தங்கள் தர வரிசையை,www.tnhealth.org இணையதளத்தில் அறியலாம். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறும் போது, ""செவிலியர் பட்டயப் படிப்பிற்கு,ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்,''என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி