இன்று நடந்த டி.இ.டி., தேர்வில் கணித பாடத்தில் கேள்விகள் குறைக்கப்பட்டதும், கடினமாக இருந்ததாலும் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.டி.இ.டி., தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு இன்று மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 6.16 லட்சம்தேர்வர்கள் கலந்து கொண்டனர். மதியம் நடந்த இரண்டாவது தேர்வில், அறிவியல், உளவியல், கணிதம் என ஒவ்வொரு பாடத்திலும் 30 கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால் கணிதத்தில் 30 கேள்விகளுக்கு பதில் 20 கேள்விகளே கேட்கப்பட்டன. இதற்கு பதில் அறிவியலில் கூடுதலாக 10 கேள்விகள் சேர்க்கப்பட்டு 40 கேள்விகள் கேட்கப்பட்டன. கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாகவும் இருந்துள்ளது. இதனால் 20 மதிப்பெண்களை அனைத்து மாணவராலும் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணித பிரிவு மாணவர்கள்ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி