இந்த ஆண்டுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்ப டவுள்ளனர்- அமைச்சர் சிவபதி அறிவிப்ப - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2012

இந்த ஆண்டுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்ப டவுள்ளனர்- அமைச்சர் சிவபதி அறிவிப்ப

பள்ளிக்கல்வி துறை சார்பில்
சென்னை சாந்தோம்
மேல்நிலைப்பள்ளியில்
குழந்தைகள் தின
விழா நேற்று நடந்தது.
பள்ளி கல்வி இயக்குனர்
தேவராஜன் வரவேற்றார்.
பள்ளிக்கல்வி துறை செயலர்
சபிதா தலைமை தாங்கினார்.
போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர்
சிவபதி பேசுகையில்,
தமிழகம் கல்வியில்
சிறந்து விளங்க எந்த
ஆண்டும் இல்லாத
வகையில் இந்த
ஆண்டு ஸீ 15 ஆயிரம்
கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்குள் 59
ஆயிரம் ஆசிரியர்கள்
நியமிக்கப்படவுள்ளனர்
என்றார

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி