பள்ளிக்கூடங்கள் பற்றிய ஆய்வு விபரங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2013

பள்ளிக்கூடங்கள் பற்றிய ஆய்வு விபரங்கள்.

ஆர்.டி.இ., எனப்படும் 14 வயதுக்குட்பட்ட ‘அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வி சட்டம்’, 2010 ஏப்.1ம் தேதி செயல்பாட்டுக்கு வந்த பின் , 2012 செப்., வரை இச்சட்டத்தின் கீழ், புதிதாக 3,34,340 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் சேர்ந்துள்ளன, என இது குறித்த ஆய்வு நடத்திய ‘எகனாமிக் சர்வே’ தெரிவித்துள்ளது. இது தவிர, தேசிய அளவில் 2,80,000 பள்ளிகளில் கட்டட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் 12,46,000 ஆசிரியர்கள் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் சர்வே தெரிவிக்கிறது.2011 -2012 கணக்கின் படி, 10 கோடியே 50 லட்சம் மாணவர்கள் ‘மதிய உணவு திட்டத்தின்’ கீழ் பயனடைகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி