ஊழியர்களுக்கான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிடகோரி வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க தமிழக அரசு அலுவலர்கள் சங்கம் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. மேலும் ஊதியக் முரண்பாடுகளை நீக்க அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை வெளியிட வலியுறுத்தி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Mar 10, 2013
Home
CPS
அரசு ஊழியர்களுக்கான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட கோரி உண்ணாவிரதம் - தமிழக அரசு அலுவலர்கள் சங்கம் முடிவு.
அரசு ஊழியர்களுக்கான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட கோரி உண்ணாவிரதம் - தமிழக அரசு அலுவலர்கள் சங்கம் முடிவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி