மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக இன்று தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, இதில் திருவண்ணாமலை கலெக்டர் பிங்கலே விஜய் , சென்னை மாநகராட்சி துணை கமிஷனராகவும், மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, இடமாற்றம் செய்யப்பட்டு வணிகவரித்துறை இணை செயலராகவும், எல். சுப்ரமணியன் , மதுரை மாவட்ட கலெக்டராகவும், கே.விவேகானந்தன் , தர்மபுரி மாவட்ட கலெக்டராகவும், ஞானசேகரன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராகவும், தர்மபுரி கலெக்டராக இருந்த லில்லி, வணிகத்துறை இணை கமிஷனராகவும், டி.உதயச்சந்திரன், நிதித்துறை செயலராகவும், (செலவினம் ), ஹர்மந்தர்சிங், காதி மற்றும் கைவினைத்துறை முதன்மை செயலராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.ஆர்., சம்பத் அருங்காட்சியக செயலராகவும், நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி