அங்கீகாரம் இல்லாத, 8 தொடக்க பள்ளிகளுக்கு, வேலூரில், கல்வி அதிகாரிகள், "சீல்&' வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில்,அரசு அங்கீகாரம் இல்லாமல், பள்ளிகள் செயல்படுவதாக, கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட, எட்டு பள்ளிகளுக்கு, தொடக்கக் கல்வி அதிகாரிகள், சீல்வைத்தனர்.இப்பள்ளிகளில் படித்த, 1,200 மாணவ, மாணவியர், வேறு பள்ளிகளில் சேர்க்க, ஏற்பாடு செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி