இரட்டை பட்ட வழக்கு இன்று (01.08.2013) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2013

இரட்டை பட்ட வழக்கு இன்று (01.08.2013) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

நீண்ட எதிர்பார்வில் உள்ள இரட்டை பட்ட வழக்கு இன்று (01.08.2013) உயர்நீதிமன்றத்தில் முதல் பென்சிற்கு7வது வழக்காக விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கை நீதிபதிகள் திரு.இராஜேஷ் குமார் அகர்வால் மற்றும் திரு. சத்திய நாராயண அவர்கள் விசாரிக்கிறார்கள். இன்று மாலைக்குள் இவ்வழக்கின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும்? என அறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி