நாளை (31.08.2013) அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2013

நாளை (31.08.2013) அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்.

ஆசிரியர் தகுதித் தேர்வு , தாள் ஒன்றுக்கான தேர்வை முன்னிட்டு 17.08.2013 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறைக்கான ஆணையிலேயே இவ்விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 31.08.2013 அன்று வேலை நாள் என்றும் தெரிவித்து இருந்தனர். எனவே நாளை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாளாக இருக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி