ஆசிரியர் தகுதித் தேர்வில் போலி வினாத்தாள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் போலி வினாத்தாள்.

தருமபுரியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான போலி வினாத்தாள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணபதி, கிருஷ்ணப்பா, சந்திரசேகர், அசோக் குமார் உள்பட 5 பேரை போலீசார்கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் கைதான 5 பேரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தோர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி