தூய்மை கிராம இயக்கத்தினை நன்முறையில் செயல்படுத்த மக்கள் தொகை 3,000க்கும் கீழ் உள்ள8,469கிராம ஊராட்சிகளில்,ஒவ்வொரு கிராம ஊராட்சிக்குகூடுதலாக ஒன்று வீதமும், 3,001முதல்10,000வரைஉள்ள3,908 கிராம ஊராட்சிகளில்,ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கு கூடுதலாக இரண்டு வீதமும், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட147கிராம ஊராட்சிகளில்,ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் கூடுதலாக மூன்று வீதமும்,ஆக மொத்தம்16,726துப்புரவு பணியாளர் பணியிடங்களை கூடுதலாக ஏற்படுத்திட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
புதியதாக உருவாக்கப்படும் பணியிடங்களில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக2,000 ரூபாயும்,அகவிலைப் படியாக40 ரூபாயும் வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு41கோடியே81லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
147 கிராம ஊராட்சிகளில் 16,726 துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பம் பெறுவது & ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவது எப்படி என்று சொல்லுங் சார் ....
ReplyDelete