தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை.

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில்,பொறுப்புதலைமை ஆசிரியர்களை நியமித்து,மாணவர் சேர்க்கையை துவங்கவேண்டுமென,கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்50நடுநிலைப் பள்ளிகள் சமீபத்தில்,உயர்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்த்தப்பட்டன. அப்பள்ளிகளில்50தலைமைஆசிரியர்கள், 250பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக,நியமிக்கப்பட உள்ளனர். அதுவரை, \தரம் உயர்த்தப்பட்டபள்ளிகளில்,பொறுப்பு தலைமை ஆசிரியர்களைநியமித்து, 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென,கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி