தமிழகத்தில் பி.எஸ்சி, பி.ஏ படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் புது வசதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2013

தமிழகத்தில் பி.எஸ்சி, பி.ஏ படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் புது வசதி.


தமிழகத்தில் பி.எஸ்சி, பி.ஏ படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய வசதியை அளித்துள்ளது.பி.எஸ்சி (வேதியியல்) மற்றும்
பி.எட் (தாள் 1 ஆங்கிலம், தாள் 2 பிசிக்கல் சயின்ஸ்) முடித்தவர் தொடர்ந்து பி.ஏ (ஆங்கிலம்) மூ;ன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை முடித்து தகுதி தேர்வு தாளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதலாமா என்ற கேள்விக்கு, ""3 ஆண்டுகள் ஆங்கில பட்டம் பெற்று பி.எட்முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆங்கில பட்டதாரியாக நியமனம் பெறலாம்'' என ஆசிரியர் தேர்வு வாரியம்பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.எஸ்சி பி.எட் முடித்த பின்னர் பி.ஏ (ஆங்கிலம்) மூன்று ஆண்டுகள் படித்தவர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணி அமர்த்தப்படுவாரா என்ற கேள்விக்கு, பணி அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி