கூட்டுப் போராடத்திற்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் அதிகாரம் அளித்து தீர்மானம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

கூட்டுப் போராடத்திற்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் அதிகாரம் அளித்து தீர்மானம்.

இன்று (26.10.2013) சென்னையில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் இயக்கங்களையும் சேர்ந்து போராட்டம் நடத்ததிட்டமிடப்பட்டது .அதனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டகளில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் இயக்கங்களையும் தொடர்பு கொண்டு,சேர்ந்து போராட்டம் நடத்தவதற்கான தொடர் பணிகளை மேற்கொள்ள தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அமைப்புக்கு அதிகாரம் அளித்து மாநில செயற்குழுவில் தீர்மானம்.

நன்றி -தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி