கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து தமிழ்ப்பாடத்துக்குமறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பிசெயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர்.தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து வழக்கினை ஒத்திவைத்ததுஅவ் வழக்கு .நாளை ( நவம்பர் 12 ந் தேதி) வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.வழக்கின் அடுத்த கட்ட நிலையை அறிந்துகொள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்வெழுதிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்,
நாளை(12.11.13) நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை எனத் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவே வழக்கின் விசாரணை அடுத்தவாரம் தள்ளிப்போகக்கூடும். விசாரணை தேதி நாளை தெரியவரும்.இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் வெளியிடப்படும்.
what happen final list p.g trb sir
ReplyDeleteits authentic news that final list will be released on December only. so we just do our work as usual. its a big shame on trb and chief minister
DeletePG Tamil Exam Court date eappo? please detail kidacha sollunga by Senthil Murugan 9865040594
ReplyDelete