சேலம் மாவட்டத்தில், நேற்று நடந்த இளைஞர் படை பணிக்கு, 5,681 பேர் தேர்வு எழுதினர்.தமிழகத்தில், இளைஞர் படை பணிக்கு,
10,500 பேரை தேர்வு செய்ய நேற்று எழுத்து தேர்வு நடந்தது. சேலம் மாவட்டத்துக்கு, 245 பேர் தேர்வு செய்ய, செப்டம்பர், 2ல் இருந்து, 30ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்பட்டது. விற்பனை செய்யப்பட்ட 7,908 விண்ணப்பத்தில், 1,619 பேர் தவிர 6,289 பேருக்கு எழுத்துத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது.சேலம் ஜெயராம் கல்லூரி, சின்ன சீரகாபாடி கிருபானந்த வாரியார் இன்ஜியரிங் கல்லூரியில்,நேற்று, எழுத்து தேர்வு நடந்தது. இதில், 5,681 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 608 பேர் தேர்வெழுத வரவில்லை.தேர்வு மையங்களை, டி.ஐ.ஜி., சஞ்சய்குமார் ஆய்வு செய்தார்., எஸ்.பி.,சக்திவேல் தலைமையில் 450 போலீஸார் தேர்வு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி