முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (நவ 6) நிறைவடைந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2013

முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (நவ 6) நிறைவடைந்தது.


முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும், கடந்த மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு காரணங்களால்
கலந்துகொள்ள இயலாமல் போனவர்களுக்கும் சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றும் இன்றும் (நவ 5,6) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

இன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ள இயலாமல் போன சுமார் 30 பேர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒரிருவரைத்தவிர மற்றவர்கள் இன்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 comments:

  1. Anybody participated in cv on 5th and 6th nov, for pg who have GO for equivalent subjects after exam. conduct 8148622030

    ReplyDelete
  2. SEE INDIAN EXPRESS TODAY'S NEWS. THERE IS A REVISED FINAL ANSWER KEY WILL BE PUBLISHED SOON FOR P.G TRB EXAMS.

    ReplyDelete
  3. Sir i didnt found that news in that paper, r u telling truth? Plz mention page number

    ReplyDelete
  4. pgtrb final selection list when date release

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி