சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக புதிய இயக்குநராக ஆர்.எம்.ச ந்திரசேகரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்
துறை பேராசிரியராக ஆர்.எம்.சந்திரசேகரன் 1990 ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இடையில் 2007-2010ல் திருச்சி அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.பின்னர் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியராக பணியா ற்றி வருகிறார். இந்நிலையில் இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக புதிய இயக்குநராக பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு வியாழக்கிழமை பொறுப் பேற்றார். இதற்கு முன்பு இருந்த இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் மேலாண்மைத்துறை பேராசி ரியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி