மதுரை: இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் நடந்தது. உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்
கழக சட்டச் செயலாளர் சின்னப்பாண்டி தலைமை வகித்தார். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் பிரபாகரன்,தலைமையாசிரியர்கள் பால்தாஸ்,கிறிஸ்டோபர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர்.மதுரையில்,மாவட்ட கல்வி அதிகாரியை அவமதிக்கும் வகையில்,மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியதை நீக்க வேண்டும். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி