TITOJAC- முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதி ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2013

TITOJAC- முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதி !


தொடக்க,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்சங்கங்களின் மாநில பொறுப்பாளர்கள்.
1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
-திரு.காமராஜ்.
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-திரு.ஜியாடோ ராபின்சன்.
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திரு.ரக்ஷித்.
4.தமிழக ஆசிரியர் கூட்டணி- திரு.வின்சென்ட்பால்ராஜ்.
5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-திரு.மோசஸ் .
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-திரு.தாஸ்.
7.தமிழ்நாடு தொடக்கநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்-திரு.சேகர்

ஆகியோர் இடைநிலை ஆசிரியர்களின் தரஊதியத்தை4200ஆக மாற்றுதல்,புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்தல் ஆகியஇரண்டு கோரிக்கைகளையும் அரசுக்கும்,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கும்விதமாக

*முதலமைச்சர் அலுவலக முதன்மைச் செயலாளர்,
*கல்வி அமைச்சர்PA.
*நிதியமைச்சர்PA,
*தொடக்கக்கல்வி இயக்குனர்,
*பள்ளிக்கல்விதுறை செயலாளர்,
*தலைமைச் செயலாளர்PA.

ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..அவர்கள் அதை முதலமைச்சரின்கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தனர்..இது தொடர்பாக அரசின் நடவடிக்கையைப்பொறுத்து டிட்டோஜாக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை நவம்பர்20-ல் நடைபெறும்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி