பெண்கள் மற்றும் முதியோர் ஆபத்து காலத்தில் காவல் துறை, மருத்துவர், உறவினர்கள் ஆகியோரை உதவிக்கு அழைக்க மொபைல் அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. “ரெஸ்க்யூ மீ”
(RESCUE ME) என்ற இந்த அப்ளிகேஷனை சென்னையை சேர்ந்த சஞ்சீவி என்ற பொறியியல் மாணவர் உருவாக்கியுள்ளார்.
ஆண்டிராய்டு வசதி கொண்ட செல்ஃபோனில் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து வால்யூம் மற்றும் பவர் பொத்தான்களை அழுத்துவதன் மூலம் பிறரை தொடர்பு கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கும் இவ்வசதி மூலம், தான் இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு தெரிவிப்பது உள்ளிட்ட வேறு பல வசதிகளும் கிடைக்கின்றன. இந்த அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்கள் அதற்குள்ளேயே இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி