இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (02.01.2014 ) விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2014

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (02.01.2014 ) விசாரணைக்கு வருகிறது.


இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன், வரிசை எண் 50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அரசு தரப்பு, ஒரு வருடம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான விவாதம் தொடர்ந்து நாளை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி