டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பாணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில்,
"2014ம் ஆண்டிற்கு தேவைப்படும் குரூப்-2 பணியிடங்கள் 1181. இதற்கான அறிவிப்பாணை 2014, ஜன., 3வது வாரத்தில் வெளியாகும். அதன் பின் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 18.5.2014ல் தேர்வும், ஆக., 3வது வாரத்தில் தேர்வு முடிவு அறிவிக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டது.ஜன.,20ம் தேதியை கடந்த நிலையில், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பாணை இதுவரைவெளியாகவில்லை. ஜன., முதல் டிச., வரை 22 வகை தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி.,நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தாண்டுக்கான முதல் அறிவிப்பே குரூப்-2 தேர்வு தான். ஆனால், முதல் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாவதிலேயே தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
What about lastyear 2013 group4 result,group3 result,then 2012 group2 non interview posts result, nowadays tnpsc is very lazy, chairman navaneethan is puppet,Natarajan sir is best in his period
ReplyDelete1st VAO result-a vidungada. intha TRB-thaan engala saagadikkuthuna neenga vera kolringa. 151 outoff 200, MBC. ethenum vaaippu unda........
ReplyDeleteSir entha vao innum arivippu varala,last year vao 6th phase counseling varai mudinthathu
Delete