ஐ.ஐ.எம்., எனப்படும், மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான,'கேட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. இதில், எட்டு மாணவர்கள்,
100 சதவீத மதிப்பெண்பெற்றனர். பத்து பேர், 99.99 சதவீத மதிப்பெண் பெற்றனர். அவர்களில், பெரும்பாலானோர், ஐ.ஐ.டி.,மாணவர்கள். வெற்றி பெற்றவர்கள், நாட்டின் சில நகரங்களில் உள்ள, பிரசித்தி பெற்ற, ஐ.ஐ.எம்.,கல்வி நிறுவனங்களில் படிக்க அனுமதி பெற்றுள்ளனர். அவற்றில் படித்த மாணவர்களை, மாதம், பலலட்ச ரூபாய் சம்பளத்தில், பணியில் அமர்த்திக் கொள்ள, பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி