10-ம் வகுப்பு, ப்ளஸ்-2 தேர்வுகள் தொடங்கவிருப்பதால், மாணவ - மாணவியர் படிப்பதற்கு வசதியாக, இரவு முழுவதும் மின்சாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

10-ம் வகுப்பு, ப்ளஸ்-2 தேர்வுகள் தொடங்கவிருப்பதால், மாணவ - மாணவியர் படிப்பதற்கு வசதியாக, இரவு முழுவதும் மின்சாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.


10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ்-2 தேர்வுகள் தொடங்கவிருப்பதால், தமிழகத்தின்அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவ - மாணவியர் படிப்பதற்கு வசதியாக, இரவுநேரம்முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த வாரம் வரை மின்தேவை 10 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது என்றும், தற்போது வெயில்காலம் தொடங்கியுள்ளதால், மின்தேவை 11,500 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ப்ளஸ்-2 தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறுவதாலும், 10-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறுவதாலும், மாணவ - மாணவியர் படிப்பதற்கு வசதியாக இரவுநேரம் முழுவதும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளத

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி