பள்ளி கல்வித்துறையில், 145, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள், உதவியாளர்களாக, நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர். "ஆன்லைன்' கலந்தாய்வு மூலம்,
பதவி உயர்வு செய்யப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டதாக, பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.இதற்கிடையே, 2001 முதல், 2011 வரையிலான கால கட்டங்களில், பணியின்போது இறந்த கல்வித்துறை ஊழியர்களின் வாரிசுகள், 504 பேர், நேற்று முன்தினம், இளநிலை உதவியாளர்களாகவும், தட்டச்சர்களாகவும், பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், அவரவர், சொந்த மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களில், பணி நியமனம் செய்யப்பட்டதாக, இயக்குனர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி