இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில், மேயர் அறிவித்த சிறப்பு திட்டங்கள் :
அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா குடிநீர், அம்மா தங்கும் விடுதி, அம்மா உண்டு, உறைவிட பள்ளி, அம்மா கட்டணம் இல்லா கல்வி பயிற்சி கூடம் உள்ளிட்ட திட்டங்கள் ஆகும். மேலும், சென்னை நகர் சாலைகளில், இந்தியர் அல்லாதவர்களின் பெயர்களை மாற்றவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை நல்ல திட்டங்கள் மத்தியில் அம்மா திரையரங்கம் என்ற ஒன்று மட்டும் எனக்கு சற்று வருத்தத்தை தருகிறது.....
ReplyDelete