சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும்
ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாளை 04.12.2014 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி 200 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இவை 26.11.13 க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் ஏற்கனவே மதுரை கிளையில் முடிவு செய்யப்பட்ட வினாக்களை ஆராயக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த PG/TET I / TET II வழக்குகள் மீது நாளை மாலை நீதியரசர் உத்தரவு பிறப்பிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்குகளின் நிலை நாளை மாலை தெரியவரும்.
pongada nengalum unga exam mum
ReplyDeleteMAN-1
ReplyDeleteபழைய ஈயபித்தளை இரும்புக்கு பேரிச்சம் பழம்♪♪♪♪
MAN -2
பேரிச்சம் பழகாறரே பழைய. DTED /BA/BED....TET MARK CERTIFICATE (MARK 98) இத வச்சிகிட்டு 1/2 கிலோ பேரிச்சம் கொடுபா
♪♪♪
MAN-1. அட போய ....10கிராம் கூட தேறாது....::;;நான் MSC ..MED
TET MARK 115...
MAN...2
??????!!?!!!?!!!???????IYOO MUDIYALA
well said frnd
Deletecorrecta sonninga frnd ithutha namma nilamai
Deletecorrecta sonninga frnd ithutha namma nilamai
Delete