இடைநிலை ஆசிரியரின் ஊதிய வழக்கு 33399/13 நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது - TATA - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2014

இடைநிலை ஆசிரியரின் ஊதிய வழக்கு 33399/13 நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது - TATA


முதன்முதலாக இவ்வழக்கு கடந்த 2013 நவம்பர் மாதம் நீதியரசர். கிருபாகரன் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகாக நீதியரசர். சுப்பையா அவர்களிடம் வந்தது.
தற்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாற்றம் என்ற வழக்கமான நிகழ்வு காரணமாக தற்போது நமது வழக்குநீதியரசர். நாகமுத்து அவர்களிடம் வரும் 4.3.14 அன்று விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி